Search This Blog

Friday, October 29, 2010

யாசித்தல்

தனியறையில் புகை சூழ படுத்திருக்கும்
எனக்கு
படுக்கையை விட
நின்று கொண்டிருக்கும்
மின்விசிறி
மிக அருகில் இருக்கிறது.
வற்றி விட்ட ஏன் கண்ணீர்
சுரப்பதற்கு
என்
ஆன்மாவிடம்
பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment